ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஈப்பு ஓட்டுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு- கடைசி நாள் 08.03.2023
நிறுவனத்தின்பெயர்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை,
வேலைவகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்தகாலியிடங்கள்:
04
இடம்:
செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு
பதவியின்பெயர்:
ஈப்பு ஓட்டுநர்(Jeep Driver)
கல்வித்தகுதி:
8 வகுப்பு தேர்ச்சி
ஓட்டுநர் உரிமம்
5 வருட அனுபவம்
சம்பளம்:
Rs.19500/- முதல் Rs.62000/-
விண்ணப்பிக்கும்முறை:
தபால்/ நேரில்
விண்ணப்பக் கட்டணம்
Nil
தேர்வுமுறை:
நேர்முகத் தேர்வு
அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளா்ச்சி)
நூலக கட்டிடம் (2ஆம் தளம்)
மருத்துவக்கல்லூரி வளாகம்
செங்கல்பட்டு -603 001.
விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபாலில் அனுப்பலாம்
அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
08.03.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு/
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
PRESS NOTIFICATION :
கருத்துரையிடுக