மாவட்ட நலச்சங்கம்- ஈரோடு மாவட்டம் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை வேலை கடைசி நாள் 27.01.2023

 


நிறுவனத்தின்பெயர்:  

மாவட்ட நலச்சங்கம்- ஈரோடு மாவட்டம்

மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

150

 

இடம்:  

ஈரோடு மாவட்டம் , தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

> செவிலியர்கள்

சம்பளம்:

> அரசு விதிகளின்படி

கல்வித்தகுதி

*செவிலியர் பட்ட படிப்பு(DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing)

 

*இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம்  குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்(Integrated Curriculum Registered Under TN Nursing Council)

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

 

நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,

 மாவட்ட நல்வாழ்வு சங்கம்,

 திண்டல்,

 ஈரோடு மாவட்டம்,

 ஈரோடு 638 012

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 staff

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

27.01.2023



தினத்தந்தி செய்தித்தாளில் (12.01.2023) அன்று வெளியான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT