நிறுவனத்தின்பெயர்:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
05
இடம்:
மேல்புறம் ஊராட்சி ,கன்னியாகுமரி,தமிழ்நாடு
பதவியின்பெயர்:
> பதிவுரு எழுத்தர் ,
>அலுவலக உதவியாளர் ,
>இரவு காவலர்
சம்பளம்:
> பதிவுரு எழுத்தர் -ரூ 15,900 to 50,400
>அலுவலக உதவியாளர் -ரூ 15,700 to 50,000
>இரவு காவலர் -ரூ 15,700 to 50,000
கல்வித்தகுதி:
8th ,10th, தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
வயது
வயது 18 முதல் 37 வரை
விண்ணப்பிக்கும்முறை:
நேரிலோ அல்லது தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வுமுறை:
நேர்முகத்தேர்வு
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
ஆணையாளர் ,
மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் ,
பாகோடு அஞ்சல் ,629 168
கன்னியாகுமாரி மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி நாள்
29.07.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
|
விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக