தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கன்னியாகுமாரி வேலை விண்ணப்பிக்க கடைசி நாள் 29.07.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

05

 

இடம்:  

மேல்புறம் ஊராட்சி ,கன்னியாகுமரி,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

>  பதிவுரு எழுத்தர் ,

>அலுவலக உதவியாளர் ,

>இரவு காவலர்

சம்பளம்:

பதிவுரு எழுத்தர் -ரூ 15,900 to 50,400

>அலுவலக உதவியாளர் -ரூ 15,700 to 50,000

>இரவு காவலர் -ரூ 15,700 to 50,000

 

கல்வித்தகுதி:

8th ,10th, தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்

வயது

 

வயது 18 முதல் 37 வரை

 

விண்ணப்பிக்கும்முறை:

நேரிலோ அல்லது தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

 

 விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

 

ஆணையாளர் ,

மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் ,

பாகோடு அஞ்சல் ,629 168

கன்னியாகுமாரி மாவட்டம்

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 29.07.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT