சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 15.07.2022

 



நிறுவனத்தின்பெயர்:  

சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு(ஒப்பந்த அடிப்படையில்)

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

காஞ்சிபுரம் மாவட்டம் ,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர்

(Assistant Cum Data Entry Operator)

 

சம்பளம்:

ரூ 9000

 

கல்வித்தகுதி:

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்

 

மேலும் தட்டச்சு கணினி தொழில்நுட்ப சான்றிதழ் மற்றும் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

 

நேர்முகத்தேர்வு

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு. எண் 317 காமாட்சி நிலையம் ,

கேடிஎஸ் மணி தெரு மாமல்லன் நகர் (மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில்)

காஞ்சிபுரம் 631 502

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

15.07.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT