இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் குறுகிய கால பணி ராணுவத்தில் புதிதாக சேர விரும்புவோருக்கான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் இத்திட்டத்திற்கு 'அக்னிபத்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 45,000-50,000 வீரர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். முடிவில் அவர்களுக்கு ரூ.10 லட்சம்(வரிப்பிடித்தம் இல்லாமல்) வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும். ராணுவத்தில் பணியாற்றும் அனுபவம் பெற விரும்பும் இளைஞர்கள் இதில் பணியாற்றலாம்
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக