நிறுவனத்தின்பெயர்:
இந்திய மருத்துவம் ஓமியோபதி துறை ஆராய்ச்சி
மற்றும் மேம்பாட்டுப் பிரிவு
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
15
இடம்:
சென்னை
பதவியின்பெயர்:
பல்நோக்கு பணியாளர்
காவலர்
விலங்கு காப்பாளர்
வயதுவரம்பு:
18-32 வயதுவரை (பொது பிரிவு) ஏனைய பிரிவினருக்கு 59 வயதாகும்.
சம்பளம்:
ரூ 8,000/-
கல்வித்தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
உயர் கல்வி பயின்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பம் செய்வதை தவிர்க்கவும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
முதன்மை ஆராய்ச்சி அலுவலர்/இயக்குனர்,
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டுப்
பிரிவு,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை ,
அரும்பாக்கம் ,
சென்னை - 600106.
கடைசிநாள்:
20.06.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல |
|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்
பதிவிறக்கம் செய்ய |
கருத்துரையிடுக