கந்தசாமிக்கண்டர் கல்லூரியில் வேலை – நாமக்கல் வேலை -அலுவலக உதவியாளர் வேலை
மற்றும் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் கடைசி தேதி 19.05.2022.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தசாமிக்கண்டா கல்லூரியில் அலுவலக உதவியாளர் , பெருக்குபவர்தோட்டக்காரர்,துப்புறவாளர்
நீராளர்,காவலர்,விளையாட்டு குறியீட்டாளர் ஆகிய காலிபணியிடங்களக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருநது விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின்பெயர்:
கந்தசாமிக்கண்டர்கல்லூரி
வேலைவகை:
தமிழ்நாடுஅரசுஉதவிபெரும்கல்லூரி
மொத்தகாலியிடங்கள்:
20
இடம்:
வேலூர்(நாமக்கல்)
பதவியின்பெயர்:
·
அலுவலகஉதவியாளர்
·
பெருக்குபவர்
·
தோட்டக்காரர்
·
துப்புறவாளர்
·
நீராளர்
·
காவலர்
·
விளையாட்டுகுறியீட்டாளர்
வயதுவரம்பு:
40வயதிற்குள்இருக்கவேண்டும்
சம்பளம்:
ரூ15,700 – 50,000/-
கல்வித்தகுதி:
அலுவலகஉதவியாளர்
- 8-ஆம்வகுப்புதேர்ச்சி
பெருக்குபவர்
- தமிழில்எழுதபடிக்கதெரிந்திருக்கவேண்டும்
தோட்டக்காரர்
- தமிழில்எழுதபடிக்கதெரிந்திருக்கவேண்டும்
துப்புறவாளர்
- தமிழில்எழுதபடிக்கதெரிந்திருக்கவேண்டும்
நீராளர்
- தமிழில்எழுதபடிக்கதெரிந்திருக்கவேண்டும்
காவலர்
- தமிழில்எழுதபடிக்கதெரிந்திருக்கவேண்டும்
விளையாட்டுகுறியீட்டாளர்
- தமிழில்எழுதபடிக்கதெரிந்திருக்கவேண்டும்
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
25 ரூ. தபால் தலை ஒட்டிய சுய
முகவரியுடன் அஞ்சல் உறையுடன் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பகட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டியமுகவரி:
செயலாளர்
கந்தசாமிக்கண்டர்கல்லூரிவேலூர் (நாமக்கல்) - 638182
கடைசிநாள்:
19.05.2022
தினமணி (04.05.2022)செய்திதாளில் வெளியான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கருத்துரையிடுக