கோயம்புத்தூர் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2022 நேர்காணல் நடைபெறும் தேதி: 12.04.2022


நிறுவனத்தின்பெயர்:  

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

13

 

இடம்:  

கோவை

 

பதவியின்பெயர்:

மருந்தாளுனர்

துணை சுகாதார பணிகள்

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

 

வயதுவரம்பு:

40 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

அரசு விதிகளின் படி

 

கல்வித்தகுதி:

மருந்தாளுனர் - டிப்ளமோ மருந்தாளுனர் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்

துணை சுகாதார பணிகள் - டிப்ளமா துணை சுகாதார பணிகள் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு செவிலியர்கள் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

 

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 8 - ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்கச் தெரிந்திருக்க வேண்டும்.

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

நேர்காணல் நடைபெறும் தேதி:

12.04.2022



Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT