நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை வேலைவாய்ப்பு-அலுவலக உதவியாளர்-இரவு காவலர்-விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் 04.04.2022


 


நிறுவனத்தின்பெயர்:  

நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

13

 

இடம்:  

நாமக்கல் மாவட்டம்

 

பதவியின்பெயர்:

>அலுவலக உதவியாளர்

> இரவு காவலர்

வயதுவரம்பு:

18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

சம்பளம்:

Rs.15700-50000

Level-1

கல்வித்தகுதி:

அலுவலக உதவியாளர் - 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

இரவு காவலர் - தமிழ் எழுதவும் படிக்கவும் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

 

மாவட்ட ஆட்சித் தலைவர்,

வருவாய் துறை ( பிரிவு),

முதல் தளம் ,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

நாமக்கல் 637 003

 

விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்

 

04.04.2022



அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பம்  பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT