நிறுவனத்தின்பெயர்:
சமூக நலத்துறை
வேலைவகை:
தமிழ்நாடு அரசு
மொத்தகாலியிடங்கள்:
7
இடம்:
திண்டுக்கல்
பதவியின்பெயர்:
வழக்குப்பணியாளர் – 5
பல்நோக்கு உதவியாளர் – 1
பாதுகாவலர் – 1
வயதுவரம்பு:
21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
சம்பளம்:
வழக்குப்பணியாளர் - ரூ 12,000/- சிறப்பு ஊதியம் ரூ 3,000/
பல்நோக்கு உதவியாளர் – ரூ 6,400/-
பாதுகாவலர் – ரூ 10,000/-
கல்வித்தகுதி:
1)
வழக்குப்பணியாளர் – MSW (Counselling Psychology or Development Management)
முடித்திருக்க வேண்டும். 1 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில் முன்
அனுபவம் பெற்ற பெண் பணியாளராக 24 மணி நேர சேவை அளிக்கும் வகையில் சுழற்சி
முறையில் பணி அமர்த்தப்படும்
2)
பல்நோக்கு உதவியாளர் - 8ஆவது தேர்ச்சி / 10 ஆவது தேர்ச்சி/ தோல்வி . தகுதி /
நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும் / சமையல் தெரிந்த பெண்
பணியாளராகவும் இருத்தல் வேண்டும்
3)
பாதுகாவலர் - 8ஆவது தேர்ச்சி / 10 ஆவது தேர்ச்சி/ தோல்வி . தகுதி / நிர்வாக
அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும்முறை:
தபால்
விண்ணப்ப கட்டணம் : ----
தேர்வுமுறை:
நேர்காணல்
அனுப்பவேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
திண்டுக்கல்.
கடைசிநாள்:
18.03.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய
கருத்துரையிடுக