டாடா நிறுவனத்தின் மாபெரும் வேலைவாய்ப்பு |
18000 காலிபணியிடங்கள்
| 12 ஆம் வகுப்பு | அசெம்பிளிலைன் மற்றும் சிஎன்சி ஆப்ரேட்டர்
| நேர்காணல்
28.10.2021 |
டாடா நிறுவனம் தனது புதிய உற்பத்தி நிறுவனத்தை ஓசுரில்(கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்க உள்ளது.அதற்காக 12 ஆம் வகுப்பு முடித்த 18000 பெண்களுக்கு வேலைக்கு அமர்த்திட திட்டமிட்டு உள்ளது.
நிறுவனத்தின்
பெயர்: டாடா நிறுவனம்
வேலை
வகை: தனியர் வேலைவாய்ப்பு
இடம்: கிருஷ்ணகிரி
பதவியின்
பெயர்:
·
அசெம்பிளிலைன்
·
சிஎன்சி ஆப்ரேட்டர்
விண்ணப்பிக்கும்
முறை:
·
நேர்காணல்
சம்பளம்
·
ரூ.15000(மாத்த்திற்கு)
தேவையான ஆவணங்கள்:
·
12 ஆம் வகுப்பு சான்று
·
வயது சான்று
·
சாதிச்சான்று
·
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அட்டை
·
ஆதார் அட்டை
·
ஆகிய அசல்களுடன் செல்ல வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் நாள்
28.10.2021(வியாழக்கிழமை)
நேர்காணல் நடைபெறும் நேரம்
காலை 09.30
ஃ11.00ஃ12.30ஃ2.00ஃ3.00மணி
நேர்காணல் நடைபெறும் இடம்
மணக்குள விநாயகா இன்டியூட் ஆப் டெக்னாஜி
ஆஏஐவு
கலிதீர்த்தாள்குப்பம்
புதுச்சேரி-605107
தங்களது சுய விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி
hr@skillsonics.com
மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 93614663664,879291520,6361240791
இது தொடர்பாக வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி
கருத்துரையிடுக