v மருதாணி செடி துளசி போன்ற ஒரு வகை மூலிகை செடியாகும். மருதாணி செடியை அசோக மரம் என்றும் அழைப்பார்கள்.
v மருதாணி சிவப்பது வைத்து பெண்; கணவனின் மீது கொண்ட காதலை நம் முன்னோர்கள் அறிந்துக்கொண்டார்கள்.இதனால் தான் திருமணங்களில் மருதாணியிடும் பழக்கம் வழக்கமானது.
v மருதாணி நன்றாக சிவந்து விட்டால் உடல் நிலை சீராகவும் மற்றும் குழந்தை பிறப்பு எளிதாகவும் இருக்கும்.
v மருதாணி கருத்துவிட்டால் பித்தம் அதிகம் என்றும், கருத்தரிப்ப தாமதம் ஆகும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.
v சீதை இருந்த இடத்தில மருதாணி செடிகள் அதிகம் இருந்தால் அந்த இடத்தை அசோகவனம் என்றும் அழைக்கப்பட்டது.
v மருதாணி உடம்பு சூட்டை தணிந்து குளிர்ச்சி ஏற்படுத்துவதால் சுக்கிரன் அம்சமாக ஜோதிடத்தில் குறிப்பிடுகிறார்கள்.
v ஜாதகத்தில் செவ்வாய்,சுக்கிரன் சேர்ந்து இருந்தால் அவர்களுக்கு மருதாணி நன்கு சிவக்கும். காமத்தில் அதீத ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். கணவனை திருப்திபடுத்துவதில் வல்லவர்கள் என ஆயுர்வேதம் கூறுகிறது.
v மருதாணி இலையை கொண்டு மகாலட்சுமியை அர்ச்சணை செய்வதால் வீட்டில் லட்சுமி காடசம் நிறையும் என்றும் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
v மருதாணி ஒரு கிருமிநாசினி ஆகும். அது கண்களுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது. மருதாணி இட்டுக்கொள்ளுவதால் விரலில் உள்ள நகங்களுக்கு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
v மருதாணி பூவை பறித்து ஒரு துணியில் கட்டி தலையணையின் கீழ் வைத்து உறங்கினால் தூக்கம் நன்றாக வரும்.
வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மரங்கள் செடிகள் மற்றும் கொடிகள் பற்றி தெறித்து கொள்வோம் CLICK HERE
கருத்துரையிடுக