ஈரோடு மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஈரோடு மாவட்டம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

40

இடம்:  

ஈரோடு மாவட்டம் , தமிழ்நாடு

பதவியின்பெயர்:

> அலுவலக உதவியாளர்

> ஈப்பு ஓட்டுநர்

>இரவு காவலர்

>பதிவறை எழுத்தர்

கல்வித்தகுதி:

> 8TH ,10th , தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,

சம்பளம்:

> அலுவலக உதவியாளர்-Rs.15700-58100/-

> ஈப்பு ஓட்டுநர் -Rs.19,500-62,000/-

>இரவு காவலர்-Rs.15,700-50,000/-

>பதிவறை எழுத்தர்-Rs.15,900 – 50400/-

விண்ணப்பிக்கும் முறை:

தபால் மூலம்

 

 

தேர்வுமுறை:

 

நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

19.12.2023

 நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

புதியது பழையவை

TELEGRAM ALERT