அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் 22.09.2022




நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில்

 

வேலைவகை:

தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

01

 

இடம்:  

சைதாப்பேட்டை சென்னை-15

 

விண்ணப்பதாரர் 01.08.2022 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 30 வயது நிறையாதவராகவும்  இருக்க வேண்டும்

 

பதவியின்பெயர்:

> சுயம்பாகி

>பரிச்சாரகர்

>ஓதுவார்

>விளக்காண்டி

>அலுவலக உதவியாளர்

>திருமண மண்டப காவலர்

> பெருக்குநர்

 

சம்பளம்:

Rs 10,000 முதல் 13,200 /- வரை

 

கல்வித்தகுதி

 

தமிழில் எழுத படிக்க

 

8th

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பக் கட்டணம்

NILL

 

 

தேர்வுமுறை:

 நேர்முகத் தேர்வு

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

செயல் அலுவலர்,

 அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயில் ,எண் -01, காரணீஸ்வரர் கோயில் தெரு ,

சைதாப்பேட்டை,

 சென்னை-15

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 22.09.2022


தினத்தந்தி(22.09.2022) செய்தித்தாளில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு


 பிழை திருத்த அறிவிப்பு:



Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT