தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தென்காசி மண்டலம் விண்ணப்பிக்ககடைசிநாள் 12.09.2022



நிறுவனத்தின்பெயர்:  

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்

 

வேலைவகை:

தமிழகஅரசுவேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

82

 

இடம்:  

தென்காசி மண்டலம்

                                                                     

விண்ணப்பதாரர்01.08.2022 அன்று18 வயதுநிரம்பியவராகவும் 30 வயதுநிறையாதவராகவும்இருக்கவேண்டும்

 

பதவியின்பெயர்:

>பருவ கால பட்டியல் எழுத்தர்

>பருவ கால உதவுபவர்

(ஆண் மற்றும் பெண்)

>பருவகால காவலர்

 

சம்பளம்:

எழுத்தர் -ரூ.5285 + ரூ.3,499

நாள் ஒன்றிக்கு போக்குவரத்து பயணப்படி ரூ.100/-


உதவுபவர் -ரூ.5218 + ரூ.3,499

நாள் ஒன்றிக்கு போக்குவரத்து பயணப்படி ரூ.100/-



 காவலர்- ரூ.5218 + ரூ.3,499

நாள் ஒன்றிக்கு போக்குவரத்து பயணப்படி ரூ.100/-


கல்வித்தகுதி

 

தமிழில்எழுதபடிக்க

8ஆம் வகுப்பு

12 ஆம் வகுப்பு

இளங்கலை அறிவியல்

வேளாண்மை அறிவயில் மற்றும் பொறியியல்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபாலில்விண்ணப்பிக்கவேண்டும்.

 

விண்ணப்பக்கட்டணம்

 

இல்லை

(உரிய சான்றிதழ் மற்றம் சுயவிவர விண்ணப்பத்துடன்  கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்)

 

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

விண்ணப்பிக்கவேண்டியமுகவரி

மண்டல மேலாளர்

மண்டல அலுவலகம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்,

9  தாமஸ்ரோடு,

மகாராஜா நகர்,

பாளையங்கோட்டை - 627001

 

விண்ணப்பிக்ககடைசிநாள்

 

12.09.2022

 

தினத்தந்தி(26.08.2022) செய்தித்தாளில் வெளியான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு




Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT