அரசு மருத்துவமனையின் கீழ் இயங்கும் இருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் இராணிப்பேட்டை வேலை விண்ணப்பிக்க கடைசி நாள் 04.07.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

சமூக நலத்துறை இராணிப்பேட்டை மாவட்டம்

அரசு மருத்துவமனையின் கீழ் இயங்கும் இருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

02

 

இடம்:  

இராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு

பதவியின்பெயர்:

வழக்கு பணியாளர் 1&2

சம்பளம்:

ரூ15,000/-

 

கல்வித்தகுதி:

 

பட்டமேற்படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்

 

வயது வரம்பு இல்லை

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

 

விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி :

 

சமூக நல அலுவலகம் ,

மாவட்ட ஆட்சியர் வளாகம் ,

இராணிப்பேட்டை

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 04.07.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/ விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT