கோயம்புத்தூர் வேலை - அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு – காவலர்,வழக்கு எழுத்தர் மற்றும் பல வேலை-விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.06.2022

 கோயம்புத்தூர் வேலை - அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு – காவலர்,வழக்கு எழுத்தர் மற்றும் பல வேலை-விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.06.2022

         கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம் பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. வேலைவாய்ப்புகளின் முழு விவரம் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது. இந்து சமயத்தை சார்ந்த தமிழ்நாட்டை சார்ந்தவாரகவும் இருக்க வேண்டும்.

நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு பட்டீசுவரசுவாமி  திருக்கோயில்பேரூர்

வேலைவகை:

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

 மொத்தகாலியிடங்கள்:

13

இடம்:  

கோயம்புத்தூர்

பதவியின்பெயர்:

·         வழக்கு எழுத்தர்

·         சீட்டு விற்பனை எழுத்தர்

·         காவலர்

·         துப்புரவு பணியாளர்(பெருக்குபவர்)

·         கால்நடைபராமரிப்பு

·         காவலர்(தொகுப்பூதியம்)

·         திருமஞ்சனம்

·         உதவியானைப்பாகன்

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

 சம்பளம்

வழக்கு எழுத்தர்

 ரூ.18500-58600

சீட்டு விற்பனை எழுத்தர்

ரூ.18500-58600

காவலர்

ரூ.19900 – 50400

துப்புரவு பணியாளர்(பெருக்குபவர்)

ரூ.10000 -31500

கால்நடைபராமரிப்பு

ரூ.10000 -31500

காவலர்(தொகுப்பூதியம்)

ரூ.6000

திருமஞ்சனம்

ரூ.15900-50400

உதவியானைப்பாகன்

ரூ.11600 -36800

கல்வித்தகுதி:

தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும்.10 வகுப்பு தேர்ச்சி

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 விண்ணப்ப கட்டணம் : ----

ரூ.100

 தேர்வுமுறை:

நேர்காணல்

 அனுப்பவேண்டிய முகவரி:

உதவி ஆணையர்ஃசெயல் அலுவலர்

அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில்,

பேரூர்,பேரூர் வட்டம்,

கோயம்புத்தூர் மாவட்டம் - 641010

 

விண்ணப்பிக்க கடைசிநாள்:

28.06.2022 மாலை 5.45 மணிக்குள்

 


 

Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT