அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ,சமயபுரம் ,திருச்சிராப்பள்ளி மாவட்டம் வேலைவாய்ப்பு 2023

 


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ,சமயபுரம் ,திருச்சிராப்பள்ளி மாவட்டம்

வேலைவகை:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

மொத்தகாலியிடங்கள்:

02

இடம்:  

சமயபுரம் ,திருச்சிராப்பள்ளி மாவட்டம்

பதவியின்பெயர்:

> விடுதி காப்பாளர்

> சமையலர்

கல்வித்தகுதி

> விடுதி காப்பாளர்

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்,

> சமையலர்

ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் சுவையாகவும் சமைக்க தெரிய வேண்டும்

சம்பளம்:

> விடுதி காப்பாளர்-Rs.20,000/-

> சமையலர் -நாள் ஒன்றுக்கு ரூ.300(தினக்கூலி)

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

 இணை ஆணையர் /செயல் அலுவலர். அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் .சமயபுரம் .திருச்சிராப்பள்ளி மாவட்டம் 621 112

 

விண்ணப்பக் கட்டணம்

 

Nil

 

தேர்வுமுறை:

நேர்முகத் தேர்வு

 

 

அறிவிப்பில் தெரிவித்துள்ளவாறு நிபந்தனைகள் நன்கு படித்து பின்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

06.06.2023

அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு/

விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT