அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ,திருத்தணிகை வேலை விண்ணப்பிக்க கடைசி நாள் 01.08.2022



நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ,திருத்தணிகை

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

03

 

இடம்:  

திருத்தணிகை, திருவள்ளூர் மாவட்டம்,தமிழ்நாடு

 

பதவியின்பெயர்:

முதல்வர்

இளநிலை உதவியாளர் /

கணினி இயக்குபவர்

 

வயது வரம்பு(01.07.2022ன் படி)

குறைந்தபட்சம் 18 வருடங்கள்  அதிகபட்சம்35 வருடங்கள்

 

சம்பளம்:

முதல்வர்- ரூ 35,500/-

இளநிலை உதவியாளர் /

கணினி இயக்குபவர் - ரூ 15,500/-

 

கல்வித்தகுதி:

 

முதல்வர்:

 

முதுகலை ஆசிரியராக 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

 

இளநிலை உதவியாளர் /

கணினி இயக்குபவர்

 

1.பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்

 

2.அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டயப் படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் மற்றும்

 

3. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

தேர்வுமுறை:

நேர்முகத்தேர்வு

 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்

 

01.08.2022 மாலை 5.45 மணி வரை


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 

விண்ணப்பம்

பதிவிறக்கம் செய்ய

விரைவில் பதிவேற்றப்படும்

தினகரன்(30.06.2022) நாளிதழில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு


 

Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT