தெ.தி.இந்துக் கல்லூரி நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் வேலைவாய்ப்பு கடைசிநாள்: 17.06.2022

 




நிறுவனத்தின்பெயர்:  

தெ.தி.இந்துக் கல்லூரி

 

வேலைவகை:

தமிழ்நாடு அரசு

 

மொத்தகாலியிடங்கள்:

3

 

இடம்:  

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்

 

பதவியின்பெயர்:

தட்டச்சர்

நூலக உதவியாளர்

பெருக்குபவர்

 

வயதுவரம்பு:

18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் (30.06.2022)

 

சம்பளம்:

குறிப்பிடவில்லை

 

கல்வித்தகுதி:

 

தட்டச்சர் - பத்தாம் வகுப்பு. தட்டச்சு இளநிலை தமிழ் மற்றும் ஆங்கிலம், ஏதாவது தட்டச்சு முதுகலை

நூலக உதவியாளர் - பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு எழுந்திருக்க வேண்டும்

பெருக்குபவர் - தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

விண்ணப்ப கட்டணம் : ----

 

 தேர்வுமுறை:

நேர்காணல்

 

அனுப்பவேண்டிய முகவரி:

 

தெ.தி.இந்துக் கல்லூரி

நாகர்கோவில்

கன்னியாகுமரி – 629 002

 

கடைசிநாள்:

17.06.2022


செய்தித்தாளில் வெளியான அறிவிப்பு:

Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT