அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனி வேலைவாய்ப்பு கடைசிநாள்: 06.06.2022

         


நிறுவனத்தின்பெயர்:  

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனி

வேலைவகை:

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

 

மொத்தகாலியிடங்கள்:

14

 

இடம்:  

பழனி

பதவியின்பெயர்:

மனநல மருத்துவர் (பகுதி நேரம்)

மருத்துவ அலுவலர்

செவிலியர் (உறைவிடர்)

இல்லக் காப்பாளர்

சமூக பணியாளர்

பராமரிப்பு உதவியாளர்

தொழில் பயிற்சியாளர்

பாதுகாவலர்

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

 சம்பளம் & கல்வித்தகுதி:

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 விண்ணப்ப கட்டணம் : ----

 தேர்வுமுறை:

நேர்காணல்

 அனுப்பவேண்டிய முகவரி:

 இணை ஆணையர்/செயல் அலுவலர்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனி624 601  

திண்டுக்கல் மாவட்டம்

கடைசிநாள்:

06.06.2022


அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல

இங்கே கிளிக் செய்யவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு / விண்ணப்பம்

பதிவிறக்கம்  செய்ய

இங்கே கிளிக் செய்யவும் 



Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT