கடலூர் வேலை- இந்துசமயஅறநிலையதுறை - ஓட்டுநா் மற்றும் இரவு காவலா் வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள் 22.04.2022

 


நிறுவனத்தின்பெயர்:  

இந்துசமயஅறநிலையதுறை

 

வேலைவகை:

தமிழ்நாடுஅரசு

 

மொத்தகாலியிடங்கள்:

02

 

இடம்:

கடலூர்

பதவியின்பெயர்:

1.ஓட்டுநர்

2.இரவு காவலர்

 

வயதுவரம்பு:

18 முதல் 37வயதிற்குள்இருக்கவேண்டும்

 

சம்பளம்:

1.ஓட்டுநர் - ரூ15,700 – 50,000/-

 2.இரவு காவலர் - ரூ15,700 – 50,000/-

கல்வித்தகுதி:

ஓட்டுநர்

1.      8-ஆம் வகுப்புதேர்ச்சிஉடையவராகஇருக்கவேண்டும்

2.      LMV License with Batch

3.      நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.

 

2. இரவு காவலர்

 

1.      8-ஆம் வகுப்புதேர்ச்சியின்மை

2.      (மிதி வண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.

 

 

 

விண்ணப்பிக்கும்முறை:

தபால்

 

 

விண்ணப்பகட்டணம் : ----

 

 

தேர்வுமுறை:

நேர்காணல்

 

 

இணைத்து அனுப்ப வேண்டிய ஆவணங்கள்

 

 

1.      விண்ணப்பதார்ர் பெயர் மற்றும் முகவரி (அஞ்சல்குறியீட்டுடன்)

2.       எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றுஃபெறாதற்கான சான்று

3.      ஓட்டுநர் உரிம்ம்

4.      பள்ளி மாற்று சான்று நகல்

5.      வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுஎண்.பதிவு சான்றின்நகல்

6.      சாதி சான்று நகல்

7.      குடும்ப அடையாள அட்டை நகல்

8.      முன்னுரிமைக்கான சான்று நகல்

9.      இதர தகுதிகள் ஏதுமிருப்பின்அதன் விவரம் மற்றும் நகல்கள்

  

25 ரூபாய்கானாதபால்தலைஒட்டியகவர் டன் கீழ்கண்டமுகவரிக்குவிண்ணப்பம்அனுப்பவேண்டும்


அனுப்பவேண்டியமுகவரி:

 

 இணை ஆணையர்

இந்து சமய அறநிலைத்துறை

நெம்பர்-8 ஆற்றங்கரை தெரு,

புதுப்பாளையம், கடலூர்-1

 

கடைசிநாள்:

22.04.2022

 செய்திதாளில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பு

 


Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT