அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி
பழனி வட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு
ந.க.எண்.6191/2023/அ1 நாள்.03.12.2024
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மற்றும் வட்டம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு 01.07.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்குட்பட்டவராகவும் தகுதியுடைய இந்து மதத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோயிலின் பெயர் |
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்
|
மாவட்டம் |
திண்டுக்கல் மாவட்டம்
பழனி நகர்
|
தேர்வு
|
நேர்முகத்தேர்வு |
அறிவிப்பு நாள் |
ந.க.எண்.6191/2023/அ1 நாள்.03.12.2024
|
நிர்வாகத்தின் இணைதள முகவரி
|
www.hrce.tn.gov.in மற்றும் |
விண்ணப்பம் அனுப்பும் முறை
|
தபால் (அ) நேரில் |
விண்ணப்பம் அனுப்ப கடைசி தேதி
|
08.01.2025 |
பதவியின் பெயர் & சம்பளம்&பணியிடங்களின் எண்ணிக்கை&
கல்வித்தகுதி.
விண்ணப்பிக்கும் முறை பற்றி விவரம்.
விண்ணப்பங்கள் அனுப்பும் முறை |
விண்ணப்பங்களை உரிய தகுதிச் சான்றுகளுடன் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ |
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய
முகவரி |
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழநி - 624 601
திண்டுக்கல் மாவட்டம்.
|
கடைசி நாள் |
08.01.2025 |
விண்ணப்பத்தின் பதிவிறக்கம் செய்ய |
إرسال تعليق