திருத்தணி முருகன் கோயிலில் முதலுதவி மருத்துவ மையத்துக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் தேவை;

                                      



நிறுவனத்தின் பெயர்:  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணிகை

 

வேலை வகை: தமிழக அரசு  வேலைவாய்ப்பு

 

மொத்த காலியிடங்கள்: 06

 

இடம்:  :  திருத்தணி , திருவள்ளூர் மாவட்டம்

 

பதவியின் பெயர்:

மருத்துவ அலுவலர்

செவிலியர்

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

சம்பளம் : 

6 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை

கல்வித்தகுதி

 

8TH,MBBS,DGNM(DIPLOMA)

 

விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பம்

 

 

தேர்வு முறை:

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.11.2021

 

விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

 

 

🔗 விண்ணப்பப் படிவம் பதிவிறக்க லிங்க் 👇

 

இங்கே கிளிக் செய்யவும்  



Post a Comment

أحدث أقدم

TELEGRAM ALERT