சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கீழ் இருக்கும்
விடுதிகளில் அனைத்து நாட்களிலும் விடுதியை தூய்மையாக பராமரிக்க மற்றும் விடுதியின் சுற்றுப்புறத்தை
நாள்தோறும் தூய்மையாக வைத்துக்கொள்ள 17 விடுதிகளுக்கு 17 தொகுப்பூதிய தூய்மை பணியாளர்கள் 5
ஆண்கள் 12 பெண்கள் வெளிமுகமை (டீரவ ளுடிரசஉநன டிn உடிவேசயஉவ யௌளை) மூலம் காலிப் பணியிடங்களை
நிரப்பிட தகுதியான வெளிமுகமை நிறுவனத்திடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
• நியமனம் செய்யப்படும் பணியாளர் நல்ல நடைத்தை உள்ளவர்களாகவும் உரிய உடல் தகுதி
உடையவர்களாகவும் இருக்க வேண்டும்
• 21 முதல் 45 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும்.
• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
• சென்னை மாவட்டங்களில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
தகுதியான நிறுவனங்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாகவோ, பதிவு அஞ்சல் மூலமாகவோ
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 30.09.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் .
இத்தகவலை இத்தகவலை இத்தகவலை சென்னை மாவட்ட சென்னை மாவட்ட சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆட்சித்தலைவர் ஆட்சித்தலைவர்முனைவர்.ஜெ.விஜயா ராணி, முனைவர்.ஜெ.விஜயா ராணி, முனைவர்.ஜெ.விஜயா ராணி, இ.ஆ.ப. அவர்கள்
தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.
إرسال تعليق